நான் உன்னிடம் காட்டிய அன்பில்
எந்த கட்டுப்பாடும் இல்லை
எதிர்பார்ப்பும் இல்லை
சிரிக்கும்போது கூட
என் இதயத்தில் இருந்து
தான் சிரித்தேன்
என் கண்ணீரில் கூட
வருத்தத்தை விட
ஏக்கத்தையே வெளிப்படுத்தினேன்
பல நேரம் பேசாமல்
மௌனமாய் இருந்தேன் ,
மௌனமாய் இராதே
அது காயப்படுத்தும் என்னை !
சில நேரம் மௌனம்
சம்மதம் இல்லை சங்கடம் !
எந்த கட்டுப்பாடும் இல்லை
எதிர்பார்ப்பும் இல்லை
சிரிக்கும்போது கூட
என் இதயத்தில் இருந்து
தான் சிரித்தேன்
என் கண்ணீரில் கூட
வருத்தத்தை விட
ஏக்கத்தையே வெளிப்படுத்தினேன்
பல நேரம் பேசாமல்
மௌனமாய் இருந்தேன் ,
என் வார்த்தை உன்னை
காயப்படுத்திவிடுமே
என்ற பயத்தில்
நீயும் என்னைப்போல்மௌனமாய் இராதே
அது காயப்படுத்தும் என்னை !
சில நேரம் மௌனம்
சம்மதம் இல்லை சங்கடம் !
//என் கண்ணீரில் கூட
ReplyDeleteவருத்தத்தை விட
ஏக்கத்தையே வெளிப்படுத்தினேன்//- பின்னிடேள் போங்கோ