வார்த்தைகளால் இணைந்து
அன்பால் அருகில் அமர்ந்து
ஆறுதலாய் அணைத்து
இன்பமாய் வாழ்ந்த
நாட்கள் வெகுதூரம் போன பின்
பிரிவின் வலியை
உணராத உன்னிடம்
மன்றாடி என்ன பயன்??
உன் கைகளை
தலையனையாக்கி
முத்தங்களை மருந்தாக்கி
மயக்கத்தில் உறங்க
வைத்த மாயம் எல்லாம்
இன்று மனதில் காயங்களாய் ...
வலியின் வேதனையிலும்
மனம் தேடுவது
உன் அருகாமையை
மட்டும்தான் .............!!
அன்பால் அருகில் அமர்ந்து
ஆறுதலாய் அணைத்து
இன்பமாய் வாழ்ந்த
நாட்கள் வெகுதூரம் போன பின்
பிரிவின் வலியை
உணராத உன்னிடம்
மன்றாடி என்ன பயன்??
உன் கைகளை
தலையனையாக்கி
முத்தங்களை மருந்தாக்கி
மயக்கத்தில் உறங்க
வைத்த மாயம் எல்லாம்
இன்று மனதில் காயங்களாய் ...
வலியின் வேதனையிலும்
மனம் தேடுவது
உன் அருகாமையை
மட்டும்தான் .............!!
ஏன் மா இவ்வளவு சோகம்..அருகாமை இல்லன்னா நினைவுகளோடு வாழலாமே..
ReplyDelete