Total Pageviews

Wednesday, January 19, 2011

நான் தண்டவாளம் நீ ரயில் !

வெளிப்படையாக பேசியும் விளக்கம் கேட்டாய்,
உனக்கு விளங்கவில்லையா இல்லை எனக்கு விளக்குகிறாயா ?
காற்றினிலே நீ கலந்தாலும் மழையினிலே கலந்தாலும் என் தேடலும் உன்னுடன் தொடரும் ! என் பாதையை பார்க்க மட்டும் தான் நீ , என் பாதையை மாற்ற அல்ல , தடம் புரள்வது ரயில் தான் தண்டவாளம் இல்லை , நான் தண்டவாளம் நீ ரயில் !

1 comment:

  1. நான் ரயில் அல்ல....அதே சமயம் தண்டவாளம் தனித்து இருப்பதில்லை.(உங்களுக்கு தெரியாததா)

    ReplyDelete