Total Pageviews

Wednesday, January 19, 2011

யார் பாவம் ? நானா கண்ணாடியா ?

என் வீட்டு நிலைக்கண்ணாடி கூட
உன் முகம் தான் காட்டுகிறது 
லஞ்சம் கொடுத்துவிட்டாயோ 
இல்லை அதிக அன்பு காட்டி 
மயக்கிவிட்டாயோ ! 
பாவம் அது நொறுங்கி 
போனால் சேராது ! 
அதற்கெப்படி தெரியும்
உன் கண்ணாமூச்சி  
விளையாட்டெல்லாம் ?  
முடிந்தால் மன்னிப்பு கேள் 
இல்லையேல் மன்றாடு 
என் முன் என்னை 
மட்டுமே காட்ட சொல்............

No comments:

Post a Comment