Total Pageviews

Saturday, September 17, 2011

உன்னை நான் அறிவேன் ......

நீ கற்களை வாரி 
இறைத்தபோது தடுத்தது
 எனக்கு வலிக்குமே 
என்பதற்காக அல்ல 
உனக்கு வலிக்குமே என்று ......

கைகளால் என்னை 
தாக்கியபோது உன்னை 
தடுத்தது எனதுவலிமையை 
காட்ட அல்ல உன் கை 
வலிக்குமே என்று ......

உன்னை நான் 
அறிவேன் 
நான் மட்டுமே
அறிவேன் ......

No comments:

Post a Comment