Total Pageviews

Wednesday, January 19, 2011

பகுத்தறிவா இல்லை படிப்பறிவா ?

கடவுள் இல்லை என்றான் ஐயோ கடவுளே  என்றான் காலில் கல் பட்டதும்  ! இயற்கை அன்னையை வழிபட வேண்டும் என்றான் பெற்ற அன்னையை முதியோர் இல்லத்தில் அமர்த்திவிட்டு !
இது என்ன பகுத்தறிவா இல்லை படிப்பறிவா ?

1 comment:

  1. தாய் தந்தையே அரவணைக்க தவறியவன்....உலகத்தில் உலவும் நடைபிணமாகவே இருப்பான்

    ReplyDelete