இனி நாம் சந்திக்க வேண்டாம் என்று
கூறிவிட்டு , எப்போது சந்திப்போம்
என்று ஏங்குவேன் நான் !
இனி உன்னிடம் பேசமாட்டேன் என்று
கூறிவிட்டு மீண்டும் பேசமாட்டோமா
என்று ஏங்குவேன் நான் !
இனி உன்னை தேட மாட்டேன் என்று
கூறிவிட்டு தெருவில் நடப்பவர்களில்
உன் முகம் தெரிகிறதா என்று
தேடுவேன் நான் !
நான் நான் இல்லை
நீயாக நான் !
No comments:
Post a Comment