Total Pageviews

Wednesday, March 30, 2011

செம்மண் பூமி !!!!!!!!!!!!

உலர்ந்திருந்த செம்மண்
 பூமியில் ஒற்றை மரம் 
ஏனோ தெரியவில்லை 
அருகில் இருக்கும் அந்த
பசுமையான புல்வெளி 
கண்ணில் படவேயில்லை 
என் மனமும் உன்
 நினைவுகளை சுமந்து 
உலர்ந்துபோனதாலா  .............???

No comments:

Post a Comment