எதிர்பார்க்காத போது
எதிரில் வந்து நின்றாய்
ஏங்கி தவிக்கையில் எட்ட
நின்று வேடிக்கை பார்க்கிறாய்
அயர்ச்சியாய் இருந்தாலும்
கவர்ச்சியான உன் கண்கள்
விழித்து பார்த்தேன் பகலில்லை
புதிர்போடும் உன் புன்னகையை
புரிந்து கொண்டும் பயனில்லை.
மந்திரத்தால் கட்டி போட்டு
மறைந்து நின்றால் என்ன பயன் ?
எதிரில் வந்து நின்றாய்
ஏங்கி தவிக்கையில் எட்ட
நின்று வேடிக்கை பார்க்கிறாய்
அயர்ச்சியாய் இருந்தாலும்
கவர்ச்சியான உன் கண்கள்
உன் பிஞ்சு விரல்களுக்குள்
என் கை...... விடவில்லை நீ விழித்து பார்த்தேன் பகலில்லை
புதிர்போடும் உன் புன்னகையை
புரிந்து கொண்டும் பயனில்லை.
மந்திரத்தால் கட்டி போட்டு
மறைந்து நின்றால் என்ன பயன் ?
No comments:
Post a Comment