செல்வியின் கிறுக்கல்கள்
Total Pageviews
Saturday, February 5, 2011
இங்கேயும் கடவுள்
ஆங்காங்கே பறவைகள் கூட்டம்
கண்ணுக்கு அழகாய் எங்கெங்கும் பூக்கள்
களைப்பாற தோன்றும் புல்வெளி
ஓரமாய் ஓடும் சாக்கடை நீர்
அமைதியாய் அம்மாவின் முகம்
கண்ணீரோடு தந்தை வற்றிப்போன வயிறு
பசியோடு குழந்தை, நீரில்லா பானை
கூரையில் கடவுளின் படம் ......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment