Total Pageviews

Saturday, February 5, 2011

இங்கேயும் கடவுள்

ஆங்காங்கே பறவைகள் கூட்டம் 
கண்ணுக்கு  அழகாய் எங்கெங்கும் பூக்கள் 
களைப்பாற தோன்றும் புல்வெளி
ஓரமாய் ஓடும்  சாக்கடை  நீர்
அமைதியாய் அம்மாவின் முகம்
கண்ணீரோடு தந்தை வற்றிப்போன வயிறு
பசியோடு குழந்தை, நீரில்லா  பானை
கூரையில் கடவுளின் படம் ......

No comments:

Post a Comment