உன் வரவு எனக்கு புதியதுதான்
இருந்தாலும் என்னுள் நீ !
மலருக்குள் மணம்போல
எனக்குள் வந்தாய் நீ !
பழைய பொருள்களை போல
பெரும் பொக்கிஷமாய் நீ !
தூக்கி ஏறிய மனமில்லை
துடிக்கும் இதயமானாய் நீ !
ஒற்றையடி பாதையாய் அல்ல
காலடி தடமாய் நீ !
உடைந்த கண்ணாடியாய் அல்ல
ஒளிரும் ஓவியமாய் நீ !
புயலாய் வந்த புதியவனே
நீயே சொல் என்னுள் யார் நீ ?
இருந்தாலும் என்னுள் நீ !
மலருக்குள் மணம்போல
எனக்குள் வந்தாய் நீ !
பழைய பொருள்களை போல
பெரும் பொக்கிஷமாய் நீ !
தூக்கி ஏறிய மனமில்லை
துடிக்கும் இதயமானாய் நீ !
ஒற்றையடி பாதையாய் அல்ல
காலடி தடமாய் நீ !
உடைந்த கண்ணாடியாய் அல்ல
ஒளிரும் ஓவியமாய் நீ !
புயலாய் வந்த புதியவனே
நீயே சொல் என்னுள் யார் நீ ?
No comments:
Post a Comment