சூரியனும் மறைந்து போனான்
நீ சென்று விட்ட சோகத்தில் !
மரங்களும் வாடி போயின
உன் காற்று நின்றவுடன் !
மணம் தரும் மல்லிகையும்
வாடி போனது நீ சூடாததால் !
இப்படி எல்லாம் உன்னை
பிரிந்த சோகத்தில் இருக்க
நான் மட்டும் எப்படி ஆனந்தமாய்
இருப்பேன் உன் பிரிவில் ?
நீ சென்று விட்ட சோகத்தில் !
மரங்களும் வாடி போயின
உன் காற்று நின்றவுடன் !
மணம் தரும் மல்லிகையும்
வாடி போனது நீ சூடாததால் !
இப்படி எல்லாம் உன்னை
பிரிந்த சோகத்தில் இருக்க
நான் மட்டும் எப்படி ஆனந்தமாய்
இருப்பேன் உன் பிரிவில் ?
No comments:
Post a Comment