Total Pageviews

Wednesday, February 23, 2011

பிரிவு !

 சூரியனும் மறைந்து போனான்
நீ சென்று விட்ட சோகத்தில் !

மரங்களும் வாடி போயின
உன் காற்று நின்றவுடன் !

மணம் தரும் மல்லிகையும்
வாடி போனது நீ சூடாததால் !

இப்படி எல்லாம் உன்னை
பிரிந்த சோகத்தில் இருக்க

நான் மட்டும் எப்படி ஆனந்தமாய்
இருப்பேன் உன் பிரிவில்  ?

No comments:

Post a Comment