இருக்கும் இடமும் தெரியவில்லை
நல்லவர் யாரும் இங்கில்லை
வாழ்கையின் அர்த்தம் விளங்கவில்லை
வாயிற்கதவுகளும் திறக்கவில்லை
நிறம் மாறும் பச்சோந்தி நான் இல்லை
நீதிக்கு இங்கே இடமில்லை
நேர்மைக்கு இங்கே அர்த்தமில்லை
நேர்காணும் ஏதும் பயனில்லை
கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரியவில்லை
கூடி வாழ இங்கே வீடில்லை
உண்ண உணவின்றி தவித்ததில்லை
உறங்கிய நாளென்று எதுவுமில்லை
அன்பாய் பேச ஆளில்லை
அமைதிக்கு இங்கு கோவிலில்லை
சண்டைக்கு யாரும் வந்ததில்லை
சவுக்கடி இதுவரை பட்டதில்லை
வயதின் கோளாறு எனக்கில்லை
வாழ்க்கை வரலாறு எழுதவில்லை
நீதி தேவதைக்கு கண் இல்லை
நிறம் மாறும் பூவும் இங்கில்லை
பள்ளி சென்றது மறக்க வில்லை
படித்தது ஏதும் நினைவில் இல்லை
மண் சோறு இதுவரை உண்டதில்லை
மாரி அம்மன் கோவில் சென்றதில்லை
நட்புக்கு இலக்கணம் யாரும் இல்லை
இங்கே நீயும் நானும் வேறில்லை
நல்லவர் யாரும் இங்கில்லை
வாழ்கையின் அர்த்தம் விளங்கவில்லை
வாயிற்கதவுகளும் திறக்கவில்லை
நிறம் மாறும் பச்சோந்தி நான் இல்லை
நீதிக்கு இங்கே இடமில்லை
நேர்மைக்கு இங்கே அர்த்தமில்லை
நேர்காணும் ஏதும் பயனில்லை
கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரியவில்லை
கூடி வாழ இங்கே வீடில்லை
உண்ண உணவின்றி தவித்ததில்லை
உறங்கிய நாளென்று எதுவுமில்லை
அன்பாய் பேச ஆளில்லை
அமைதிக்கு இங்கு கோவிலில்லை
சண்டைக்கு யாரும் வந்ததில்லை
சவுக்கடி இதுவரை பட்டதில்லை
வயதின் கோளாறு எனக்கில்லை
வாழ்க்கை வரலாறு எழுதவில்லை
நீதி தேவதைக்கு கண் இல்லை
நிறம் மாறும் பூவும் இங்கில்லை
பள்ளி சென்றது மறக்க வில்லை
படித்தது ஏதும் நினைவில் இல்லை
மண் சோறு இதுவரை உண்டதில்லை
மாரி அம்மன் கோவில் சென்றதில்லை
நட்புக்கு இலக்கணம் யாரும் இல்லை
இங்கே நீயும் நானும் வேறில்லை
No comments:
Post a Comment