Total Pageviews

Tuesday, March 15, 2011

மாறிப்போனது காலம் !!!!!!!!!!!

அன்று என் வீட்டின் மொட்டை
 மாடியையும் ஜன்னலையும்
 தேடி ஓடினேன் உன்னையும்
 உன் அழகையும் ரசிப்பதற்காக ......

பார்த்து பார்த்து ரசித்து
இன்பத்தில் மூழ்கி நேரம்
 போனதே தெரியாமல் மங்கிய
 உன் ஒளியில் மயங்கி
கிடந்த காலங்கள் பல ....

ஆனால் இன்றோ நீ என்னை
தேடி இங்கு என் வீட்டின்
ஜன்னலில் எனக்காக காத்து
நிற்கிறாய் காலத்தின் கோலம்
எப்படி ஒரு மாற்றம் ?

நாம் இருவருமே இயற்கையால்
படைக்க பட்டவர்கள் என்னை
 நீயும் உன்னை நானும்
ரசிப்பதில்  வியப்பொன்றுமில்லை ...........

No comments:

Post a Comment