குழல் இனிது யாழ் இனிது
என்பர் உன் குரல்
கேட்கா மூடர்
நிலவிநிது வானினிது
என்பர் உன் முகம்
கானா குருடர்
உன் பிஞ்சு விரல்களை
தொட்டவர் பஞ்சையும்
தொட அஞ்சுவர் தொட்டவர்
மீண்டும் மீண்டும் கெஞ்சுவர்
உன் அன்பு மழையில்
நனைந்தவர் உடலை
வியர்வை நீர் கூட
தீண்ட மறுக்கும்
என்பர் உன் குரல்
கேட்கா மூடர்
நிலவிநிது வானினிது
என்பர் உன் முகம்
கானா குருடர்
உன் பிஞ்சு விரல்களை
தொட்டவர் பஞ்சையும்
தொட அஞ்சுவர் தொட்டவர்
மீண்டும் மீண்டும் கெஞ்சுவர்
உன் அன்பு மழையில்
நனைந்தவர் உடலை
வியர்வை நீர் கூட
தீண்ட மறுக்கும்
இந்த உலகில் உள்ள
மானிடரில் நீ ஒரு தனி
பிறவி இங்கு உனக்கு
நிகர் நீ தான் நீ மட்டும் தான்
No comments:
Post a Comment