வேண்டி வேண்டி கேட்ட
போதெல்லாம் ஓடி ஓடி
போனாய் ஒதுங்கி நிற்கையில்
விரும்பி வருகிறாய்
வேண்டாம் என்று
தள்ளி விடவா இல்லை
வா என்று அள்ளி கொள்ளவா
உன் காலடி தடம் பதிந்த
இந்த இடத்தில் காற்றுக்கும்
அனுமதி இல்லை அன்றோ
உன் நினைவுகளை விட்டு சென்ற
அந்த இடத்தை பார்க்க மீண்டும் வா
போதெல்லாம் ஓடி ஓடி
போனாய் ஒதுங்கி நிற்கையில்
விரும்பி வருகிறாய்
வேண்டாம் என்று
தள்ளி விடவா இல்லை
வா என்று அள்ளி கொள்ளவா
உன் காலடி தடம் பதிந்த
இந்த இடத்தில் காற்றுக்கும்
அனுமதி இல்லை அன்றோ
உன் நினைவுகளை விட்டு சென்ற
அந்த இடத்தை பார்க்க மீண்டும் வா
No comments:
Post a Comment