Total Pageviews

Wednesday, March 23, 2011

காண வேண்டும் !!!!!!!!!!

ஓட்டை குடத்தில் 
வழியும் நீரை போல 
உடைந்த என் 
இதயத்திலிருந்து 
வழிந்துகொண்டிருக்கும் 
உன் நினைவுகள் 

சொந்தங்கள் தூக்கி 
எறிந்த போதும் 
உன் அன்பின் துணை 
கொண்டு சுற்றினேன் 
ஊரெல்லாம் 

புண் பட்ட இடத்தில்
புரையோடிய புன்னை
போல என் கண் பட்ட 
இடமெல்லாம் காண 
வேண்டும் உன்னை ................


No comments:

Post a Comment