பச்சை தண்ணீரில் ஒற்றை
நாணலாய் நான் இங்கும்
அங்கும் தள்ளாட ஓரமாய்
நின்று வேடிக்கை பார்க்கும் நீ
சாளரத்தில் கூடு கட்டும்
சிட்டுக்குருவிக்கும் சின்ன
இதயமுண்டு எங்கே
போனது உன் இதயம்
தொட்டி மீனின் ஏக்கத்தை
போல கட்டி போட்ட என்
கனவுகள் எதிர்வரும்
காலங்களை நோக்கி ..............
No comments:
Post a Comment