செல்வியின் கிறுக்கல்கள்
Total Pageviews
Wednesday, March 23, 2011
போராட்டம் !!!!!!!!!!!!!!!!!!
அமைதியான மாலை நேரம்
அலைகடலென
எண்ணங்களின் ஓட்டம்
காற்றில் வாரி
இறைக்கப்பட்ட
மணலாய் சிந்தனை
சிதறல்கள் புயலில் சிக்கி
போராடும் சின்ன
மரத்துண்டாய் என்
வாழ்க்கை இங்கும் அங்கும்
போராட கைகொட்டி சிரிக்கும்
கைக்குழந்தையாய் இன்றும் நீ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment