Total Pageviews

Wednesday, March 23, 2011

ஒற்றை மரம் .........

ஒற்றை மரத்தடியில் 
ஓரமாய் நான் 
கண்களில் சோகம் 
நெஞ்சினில் பாரம் 
கையில் இருந்த கவிதை 
காகிதம் காற்றினில் ஆட 
பௌர்ணமி நாளின் 
பைத்தியக்காரனாய் நான் 
கையில் கொடுக்க உலோகம் 
இல்லை உன் உறவு இல்லையேல் 
இந்த உலகம் எனக்கில்லை ..........

No comments:

Post a Comment