பூக்களில் நிறம் மாறி
பார்த்ததுண்டு ஆனால்
மனிதரில் நிறம் மாறி
இப்போதுதான் பார்க்கிறேன்
பொய் என்றால்
என்னவென்று நீ
புரியாமல் கேட்டதுண்டு .
நீயே பொய்யாய் போவாய்
என்று நினைத்ததில்லை
புகை மூட்டம் மறையும்
பனி மூட்டம் மறையும்
ஆனால் என் நினைவில்
கலந்து விட்ட உன் நினைவு
மேகம் என்று மறையும் ?
No comments:
Post a Comment