Total Pageviews

Tuesday, September 13, 2011

முதல் கவிதை ...!!!!!

முதல் கவிதையை 
எழுதினேன் உனக்காக 
நீ வாசித்த பின் மீண்டும்
 நான் வாசித்தேன் ....

இதை கவிதை என்று 
யார் சொன்னது 
அங்கே இருந்தவை 
வார்த்தைகள் அல்ல.....
 
நீ ... நீயே தான் ... 
உன்னை கவிதை 
என்று யார் கூறுவார்கள் ????

No comments:

Post a Comment