Total Pageviews

Tuesday, September 13, 2011

உலகமே நீதானே .......

அன்பே ஆணையிடு .....
உனக்காக மலையை பியர்த்து
 எடுத்து வருகிறேன்

 நிலவை கொண்டு வருகிறேன் 
வானத்தை வில்லாய் 
வளைத்து உன் கைகளில்
 காணிக்கையாய் தருகிறேன் 

இவை அனைத்துமே என்னால் 
எளிதாக்க இயலும் ஏனென்றால் 
எனக்கு உலகமே நீதானே 
இவை எல்லாமே நீதானே 

உன்னை எடுத்து உன்னிடமே 
கொடுத்து விடுவேன் ....... 

No comments:

Post a Comment