Total Pageviews

Saturday, September 17, 2011

அமைதி காக்கிராயே !!!!

உன் புகைப்படத்தை கண்டதும் 
அத்தனை  தவிப்பு
உன் அருகாமைதான்
எத்தனை ஆனந்தம் ... 

சொர்கமே நீதானே
இன்று சூழ்நிலை 
கைதியாய் நீயும் 
சுமைதாங்கியாய் நானும் ..... 

விதியின் வலையில்
சிக்கித் தவிக்கும் போதெல்லாம் 
உன் அன்பால் மீட்டு சென்றாயே 
இன்று ஆபத்தில் இருந்து 
அமைதி காக்கிராயே !!

1 comment: