Total Pageviews

Saturday, September 17, 2011

இது நம்பிக்கையா ?? முட்டாள்தனமா ??

நாளை என்பது 
முட்டாள்களின் வார்த்தையாம் .... 

இல்லை அது நம்பிக்கையை 
கொடுத்த வார்த்தை அல்லவா ??? 

நீ நாளை வருவாய் 
நாளை வருவாய் என 
ஒவ்வொரு நாளும் 
எனக்கு நம்பிக்கை வருகிறதே !! 

நாளை என்ற ஒன்று 
இல்லையென்றால் 
என்றோ இறந்திருப்பேன் 
நான் உன் நினைவில் ..... 

எதிர்பார்கிறேன் 
நீ நாளை வருவாய் என ..... 
இது நம்பிக்கையா ??  
முட்டாள்தனமா ??

No comments:

Post a Comment