செல்வியின் கிறுக்கல்கள்
Total Pageviews
Saturday, September 17, 2011
வேறுலகம் சென்றுவிட்டாயா ????
உன்னை பாட நினைத்தேன்
ராகம் இல்லை
எழுத்தில் வடிக்க நினைத்தேன்
வார்த்தைகள் இல்லை
கட்டி அணைக்க நினைத்தேன்
நீ அருகில் இல்லை
கனவில் வர வேண்டினேன்
உறக்கம் இல்லை
கண்களை மூடினேன்
என் எண்ணங்களில் இல்லை
வெருமையாக்கிவிட்டு
வேறுலகம் சென்றுவிட்டாயா ????
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment