Total Pageviews

Thursday, January 20, 2011

சுமப்பதால் சோர்வா ..............

சுமை சுமந்தால் சோர்ந்து போய் விடுவோமாம் ............ என்ன ஆச்சர்யம் ? உன்னையும் உன் நினைவுகளையும் சுமந்து இருக்கும் எனக்கு இன்றுவரை சோர்வே இல்லை ......... சோர்வான நேரங்களில் எல்லாம் உன் நினைவுகள் தானே என்னை சுகமாக்குகிறது ........

No comments:

Post a Comment