உயிர் போகும் வேளையிலும்
உன் நினைவுகள் வேண்டினேன்
இறைவனிடம் என்னை காப்பாற்று ......
எனக்காக இல்லை உனக்காக ......
உன் அன்பு உண்மை என்றால்
நான் வாழ்வேன் உன்னுடன் ......
இல்லை என்றால் என்னை
மன்னித்து விடு , மீண்டும் சந்திப்போம்
மறு ஜென்மத்தில் ..........
No comments:
Post a Comment