Total Pageviews

Saturday, January 22, 2011

நண்பனின் வேண்டுகோள்

உன் சோகம் வாட்டுவது
 உன்னை மட்டுமல்ல 
என்னையும்தான் 
 உன் இன்பத்தில் மட்டுமல்ல 
துன்பத்திலும் பங்குகொள்ள
 எனக்கும் அனுமதி கொடு 
 உன் சந்தோஷம் என்னை
சந்தோஷபடுத்தும் என்று நினைத்த நீ
 உன் சோகம் என்னையும்
வாட்டும் என்பதை ஏன்
புரிந்துகொள்ளாமல் போனாய் ?
பகிர்ந்துகொள் .....  காத்திருக்கிறேன் ............
நீ சிரித்தால் சிரிப்பேன் ......
அழுதால் அழுவேன் ...............

No comments:

Post a Comment