நீ என்ன என்னை பாழடைந்த
கிணறு என்று நினைத்து விட்டாயா ?
இல்லை நான் பண்பட்ட நிலம்
பயன்படுத்திகொள்.......
என் பாதையில் தடைபட்ட
கல்லாய் உன்னை விட்டு செல்ல
முடியாது சக பயணியாக
உன்னுடன் பயணம்
செய்ய விரும்புகிறேன்
கைகோர்த்துக்கொள் ......
கிணறு என்று நினைத்து விட்டாயா ?
இல்லை நான் பண்பட்ட நிலம்
பயன்படுத்திகொள்.......
என் பாதையில் தடைபட்ட
கல்லாய் உன்னை விட்டு செல்ல
முடியாது சக பயணியாக
உன்னுடன் பயணம்
செய்ய விரும்புகிறேன்
கைகோர்த்துக்கொள் ......
கோரிக்கை மனு ஏதாவது கொடுக்க
வேண்டுமா இல்லை
கோவிலில் குறி கேட்க வேண்டுமா ?
No comments:
Post a Comment