உன் சிரிப்பும் பேச்சும் என்னை மட்டுமா மயக்கியது ?
உன் அன்பினால் என்னை மயக்கினாய் ....
இன்று நான் நானாக இல்லை .......
ஊரில் இத்தனை பேர் இருக்க ..........
என்னை ஏன் குறி வைத்தாய் ?
உன் நட்பு வேண்டினேன் கொடுத்தாய் ,
உயிர் கொடுப்பான் தோழன் என்றிருந்தேன்
ஆனால் நீயோ என்னை முழுவதும் உன்
நினைவுகளால் ஆக்கிரமித்து இன்று என்
உயிர் எடுக்கிறாய் .... நியாயமா இது ?
உன் அன்பினால் என்னை மயக்கினாய் ....
இன்று நான் நானாக இல்லை .......
ஊரில் இத்தனை பேர் இருக்க ..........
என்னை ஏன் குறி வைத்தாய் ?
உன் நட்பு வேண்டினேன் கொடுத்தாய் ,
உயிர் கொடுப்பான் தோழன் என்றிருந்தேன்
ஆனால் நீயோ என்னை முழுவதும் உன்
நினைவுகளால் ஆக்கிரமித்து இன்று என்
உயிர் எடுக்கிறாய் .... நியாயமா இது ?
No comments:
Post a Comment