புண்பட்ட மனதில் போராட்டம் இல்லை
அமைதியாய் கேட்கிறேன் அழைத்துசெல் என்னை
அழுவதற்கு கண்ணீர் இல்லை வற்றிவிட்டது கடலும்
குளம் நீரை கொண்டுவந்தால் குறைந்து போகும் என் தாகம்
பசி அறியா பகலவனாய் இருந்தாலும் கேட்கிறேன்
இரவிலும் உன் அருகினில் இடம் வேண்டும் ,
உருகினாலும் பரவாயில்லை உன் உறவால் பயமில்லை.....
அமைதியாய் கேட்கிறேன் அழைத்துசெல் என்னை
அழுவதற்கு கண்ணீர் இல்லை வற்றிவிட்டது கடலும்
குளம் நீரை கொண்டுவந்தால் குறைந்து போகும் என் தாகம்
பசி அறியா பகலவனாய் இருந்தாலும் கேட்கிறேன்
இரவிலும் உன் அருகினில் இடம் வேண்டும் ,
உருகினாலும் பரவாயில்லை உன் உறவால் பயமில்லை.....
No comments:
Post a Comment