Total Pageviews

Friday, January 28, 2011

உறவாட வா !

புண்பட்ட மனதில் போராட்டம் இல்லை
அமைதியாய் கேட்கிறேன் அழைத்துசெல் என்னை
அழுவதற்கு கண்ணீர் இல்லை வற்றிவிட்டது கடலும்
குளம் நீரை கொண்டுவந்தால் குறைந்து போகும் என் தாகம்
பசி அறியா பகலவனாய் இருந்தாலும் கேட்கிறேன்
இரவிலும் உன் அருகினில் இடம் வேண்டும் ,
உருகினாலும் பரவாயில்லை உன் உறவால் பயமில்லை.....
 

No comments:

Post a Comment