Total Pageviews

Thursday, January 20, 2011

அம்மா அழைத்தாள் 
கண்ணே வா என்று 
அப்பா சொன்னார் 
என் ராஜா  என்று 
ஆனால் நீயோ ஓடுகிறாய் 
அவள் பின்னால் நீதான் 
என் உயிர் என்று .............. 
உன்  கால்கள் வலிமை 
பெற்றுவிட்டதா இல்லை 
உன் அறிவு மங்கிவிட்டதா???????????

No comments:

Post a Comment