Total Pageviews

Tuesday, March 8, 2011

நீ யார்

மறு  பிறவி எடுத்து
மீண்டும்  பிறந்திருந்தாலும்

மெளனம் பேசும் மொழி
ஸ்வரங்களின் எண்ணிக்கை
காற்றலைகளின் வருடல்
தமிழ் மொழியின் இனிமை
இறை பேசும் வார்த்தை

மதம் கூறும் போதனை 
கடவுள் நம்பிக்கை
ஏழையின் கெஞ்சல்
பெண்மையின் கொஞ்சல்
பிரிவின் ஏக்கம்
இணைதலின் மயக்கம்
இயற்கையின் எழில்
ஈழத்தமிழனின் இரங்கல்
மழலையின் பார்வை
மானத்தின் வன்மை
நட்பின் விளக்கம் 
பிறப்பின் ரகசியம் 
மறைவின் சோகம்
வாழ்க்கையின் கோட்பாடு
உண்மையின் மேன்மை
பொய்மையின் இழிவு ....

இவை எல்லாம் பற்றி பேச
நீ யார்........

No comments:

Post a Comment