பசியும் இல்லை
பார்வையும் தெரியவில்லை
கால்கள் நடை மறந்தன
வாய் வார்த்தை வரவில்லை
நோயும் இல்லை சோம்பலும்
இல்லை கண்களில் கனவு
விண்ணையும் விண்
மீன்களையும் பார்க்கும்
கண்கள் கண்ணை
பார்க்க மறுக்கும்
காகிதமும் தின்ன
தோன்றும் உன் கை
பட்டால் எல்லாமே மறந்து
போய் ஒலியும் மங்கி போய்
பார்வை அற்றவனாய்
பாசாங்கு இல்லை
ஓ ............
இதுதான் காதலா ???????
பார்வையும் தெரியவில்லை
கால்கள் நடை மறந்தன
வாய் வார்த்தை வரவில்லை
நோயும் இல்லை சோம்பலும்
இல்லை கண்களில் கனவு
விண்ணையும் விண்
மீன்களையும் பார்க்கும்
கண்கள் கண்ணை
பார்க்க மறுக்கும்
காகிதமும் தின்ன
தோன்றும் உன் கை
பட்டால் எல்லாமே மறந்து
போய் ஒலியும் மங்கி போய்
பார்வை அற்றவனாய்
பாசாங்கு இல்லை
ஓ ............
இதுதான் காதலா ???????
'kadhal' kadhal illayin sadhal.
ReplyDelete