புரியாத இடம் புது விதமான
மரங்கள் செடிகள் கொடிகள்
புது விதமான கட்டிடங்கள்
இயற்கையான சூழலின்
மனதை மயக்கும் காற்று
இன்னும் என்ன சொல்ல
மக்களின் மனதில் என்னதான்
உள்ளது என்று புரிந்து
கொள்ள இயலாத நிலை
தாங்கள் எங்கு செல்கிறோம்
எதற்க்காக செல்கிறோம் என்று
தன்னிலை மறந்தபயணம்
இயந்திர வாழ்கையை
பழகிப்போன மக்களுக்கு இது
போன்ற புது இடம் புது வாழ்க்கை
வார்த்தைகளால்வடிக்க இயலாத
நிலை எப்படி ஆனாலும்
இது நிச்சயம் ஒரு புது அனுபவம் ....
No comments:
Post a Comment