கலைந்தோடும் மேகங்களில்
உன் உருவம் காணவில்லை ........
கடலின் நுரையில்
உன் முகம் தெரியவில்லை ........
ஆற்றின் அலையில்
உன் ஓசை இல்லை ......
மலரும் மலரில்
உன் வாசமில்லை ......
பாடும் பறவையில்
உன் குரல் இல்லை .....
ஆனால் .....என் இதயத்தில்
மட்டும் இடியாய் நீ ..........
No comments:
Post a Comment