வானை பார்த்தால் உன் நினைவு
மேகத்தை பார்த்தால் உன் நினைவு
நிலவை பார்த்தால் உன் நினைவு
விண் மீனை பார்த்தால் உன் நினைவு
மரத்தை பார்த்தால் உன் நினைவு
மலரை பார்த்தால் உன் நினைவு
காக்கை பார்த்தால் உன் நினைவு
கருங்குயிலை பார்த்தால் உன் நினைவு
மழலையை பார்த்தால் உன் நினைவு
மங்கையை பார்த்தால் உன் நினைவு
கடலை பார்த்தால் உன் நினைவு
செம்மணலை பார்த்தால் உன் நினைவு
உலகில் ஒவ்வொன்றும் உன்னை
நினைவு படுத்தியதால் நான் என்னை
பார்த்தேன் நானும் நீ தானோ ?????
No comments:
Post a Comment