Total Pageviews

Friday, September 9, 2011

பிரிவு .......


மனம் வாடும்போதேல்லாம் உன் நினைவு 
அதே மனம் ஆனந்தத்தில் 
துள்ளும்போதேல்லாம் உன் நினைவு 
ஆனால் நீ அருகினில்  இருக்கையில் 
உன் நினைவு வருவதே இல்லையே !!

உன்னை நினைப்பதற்கு 
பிரிவுதான் காரணம் என்றால் 
அதை ஆனந்தத்துடன் ஏற்றுகொள்கிறேன் 

உயிருடன் இருக்குக்கும் 
ஓவ்வொரு நிமிடமும் 
உன்னை நினைத்து கொண்டே 
இருக்கவே ஆசைபடுகிறேன் ........

No comments:

Post a Comment