Total Pageviews

Saturday, September 10, 2011

வஞ்சகர்கள் .........

உனது கையை தலையணையாய் 
நெஞ்சை பஞ்சணையாய் 
கொடுத்து உன் மார்போடு 
அணைத்து உறங்க வைத்த 

உன் அன்பு நெஞ்சில்
இன்று நஞ்சை விதைத்து 
விட்டார்களே வஞ்சகர்கள்

அவர்கள் விதைத்த நஞ்சை 
அவர்கள் தான் அறுவடை செய்ய 
போகிறார்கள் என்பதை 
எப்படி மறந்து போனார்கள் ? 

No comments:

Post a Comment