Total Pageviews

Friday, September 9, 2011

பாரம் சுமப்பது நீயும்தானே .....??

உனக்காக எல்லாமே உனக்காக
என்று கூற நினைக்கும்போதெல்லாம் 
எனக்காக எல்லாமே எனக்காக
 என்று வார்த்தைகள் வந்தது ஏன் ?

 இங்கு நீ வேறு நான் வேறு இல்லை 
என்பதால் சிலுவையை 
தூக்கி சார்த்திவிட்டாயே பாரம் 
சுமப்பது நீயும்தானே .....

இன்று பழியையும் 
பாவங்களையும் மட்டும் என்னை 
சுமக்க விட்டு பார்த்து நிற்கிறாயே ஏன் ?
பாசம் மறைத்து விலக்கியது
உன் உடலை அல்ல உன் உயிரை ....


No comments:

Post a Comment