வாழ்கையை தொடங்கும்போது
நினைத்த்ததில்லை நீ வருவாய்
என் வாழ்வில் என்று ....
விதி வலியது யாரை
எங்கு கொண்டு சேர்க்கும் என்றே தெரியாது
உன்னையும் என்னையும்
சேர்த்தது விதியா அதன் விளையாட்டா
என் உடலை மட்டும் விடுத்து
உயிரை பறித்து சென்றதே
நடை பிணமாய் நான் இங்கே
என் உள்ளாத்தின் சாவி
என்னிடம் இருந்திருந்தால்
உன்னை என்னுள்ளே
வைத்து பூட்டியிருப்பேனே ...!!
நினைத்த்ததில்லை நீ வருவாய்
என் வாழ்வில் என்று ....
விதி வலியது யாரை
எங்கு கொண்டு சேர்க்கும் என்றே தெரியாது
உன்னையும் என்னையும்
சேர்த்தது விதியா அதன் விளையாட்டா
என் உடலை மட்டும் விடுத்து
உயிரை பறித்து சென்றதே
நடை பிணமாய் நான் இங்கே
என் உள்ளாத்தின் சாவி
என்னிடம் இருந்திருந்தால்
உன்னை என்னுள்ளே
வைத்து பூட்டியிருப்பேனே ...!!
No comments:
Post a Comment