என் கரம் பிடித்து அரவணைத்து
ஆசையாய் அழைத்து சென்றாய்
மழையில் நனைந்தேன்
வெயிலில் காய்ந்தேன்
காட்டிலும் மேட்டிலும் ஓடினேன்
இன்று என் கையை விட்டு விலகி சென்றாய்
நான் மட்டும் தனித்து தவித்து
தாய் இல்லா பிள்ளைபோல்
கண்ணீருடன் அனாதையாய்
உன் நினைவுகளை சுமந்து
உயிருள்ள பிணமாய்
உயிரில்லா உறவுகளுடன் !!
ஆசையாய் அழைத்து சென்றாய்
மழையில் நனைந்தேன்
வெயிலில் காய்ந்தேன்
காட்டிலும் மேட்டிலும் ஓடினேன்
இன்று என் கையை விட்டு விலகி சென்றாய்
நான் மட்டும் தனித்து தவித்து
தாய் இல்லா பிள்ளைபோல்
கண்ணீருடன் அனாதையாய்
உன் நினைவுகளை சுமந்து
உயிருள்ள பிணமாய்
உயிரில்லா உறவுகளுடன் !!
No comments:
Post a Comment