Total Pageviews

Wednesday, March 28, 2012

போராடும் புழுவாய் நான்..!!!!

காதல் தெய்வீகமானது
எல்லோரும் கூறுவது...!!

தேடாத காதல்தேடி வந்தது
அன்பின் வடிவில்...!!

 உலகையே ஆளும்
கர்வத்துடன் ஊரை சுற்றினேன் ...!!

திருடனை போல் வந்து
தென்றலாய் அழைத்து சென்றாய்...!!


காற்றை சுவாசித்ததைவிட
உன் மூச்சை சுவாசித்த நாட்களே ..!!


இப்போது நினைவில் நினைவுகள் 
நெஞ்சு கூட்டை சுட...!!


உயிருக்கு போராடும் 
புழுவாய் நான் இங்கே ....!!


இன்னும் சில காலம்
வாழ ஆசைபடுகிறேன் ....!!

உன் மூச்சு காற்றை
தருவாயா நான் சுவாசிக்க ??

No comments:

Post a Comment