செல்வியின் கிறுக்கல்கள்
Total Pageviews
Monday, February 7, 2011
கொடுத்துவிடு
கடிந்துகொள்ளும் போது கூட
கருணை கொண்ட பார்வையா
கோபத்தையும் சிரிப்பில் வெளிப்படுத்த
உன்னால் மட்டுமே இயலும்
கொடுக்க நினைத்தும்
தவிக்கிறாய்
மறுக்க முடியாமல் ஓடி
ஒளிகிறாய்
ஏன் இந்த போராட்டம் ?
கொடுத்துவிடு இல்லை
மறுத்துவிடு
1 comment:
ஷேர்கான்
March 17, 2011 at 10:39 PM
கொடுத்துவிடு...அல்லது மறுத்துவிடு.(நான் மறந்து விடுகிறேன்)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கொடுத்துவிடு...அல்லது மறுத்துவிடு.(நான் மறந்து விடுகிறேன்)
ReplyDelete